Gambar halaman
PDF
ePub

அகையாற்சனங்கள் சுற்றியிருக்கிறபட்டினங்களுக்குமஊர் களுக்கும் போய் விடாய்தீர்ந்து போசனஞ் சம்பாதி கொள்ளும்படிக்கு அவர்களையனுபபிவிட வேண்டுமென றார்கள்.

யக அதற்கு அவர் நீங்களேயவர்களுக்குச் சாப்பாடு கொடுங்களென்றார். ஏறக்குறைய ஐயாயிரம் புருஷரிருந்த படியினாலே,

யசு அவர்கள் சொன்னது. ஐந்து அப்பமும் இரண மீனுமாத்திரம் எங்களிடத்திலுண்டு. ஆசையால் நாங்கள் போய் இந்தச் சனங்களெல்லாருக்காகவும் போசனத்திற் கேற்றவைகளைவாங்கிக்கொள்ளாவிட்டால் (திருடதியுண்டா கமாட்டாதே) யென்றார்கள்.

யரு அவர்தம்முடையசீஷருடனேசொன்னது.இவர்கள் ஐம்பதைம் பதாகப் பந்தியிலுளுக்காரும்படிசெய்யுங்களெ ன்றார். அவர்கள் அப்படியே செய்தார்கள். எல்லாரும்உ கார்ந்தார்கள்.

ளுக

பார்

யகா அப்பொழுது அவர் அவ்வைந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தையண்ணாந்துப் த்து அவைகளை ஆசீர்வதித்துப் பிட்டுச் சனங்களின்முன் வைக்கும்படிக்குச் சீஷருக்குக்கொடுத்தார்.

யஎ எல்லாரும்பொசித்துத் திர்ப்தியடைந்தார்கள்.அல் லாமலும் பன்னிரண்டுகூடை ட நிறையச் சேஷமானவைகளு ம் எடுத்துக்கொள்ளப்பட்டன்.

யஅ பின்பு ஒருநாள் அவர் தம்முடைய சீஷர்கூடவிருக் கத் தனித்துச் செபம்பண்ணினபொழுது அவர் அவர்களை நோக்கி என்னைக்குறித்துச் சனங்களென்னசொல்லுகிறார் ளன்றுகேட் கேட்டார்.

யகூ அவர்கள் மாறுத்தரமாகச்சொன்னது. சிலர் உம மை யோவானிஸ் நான் ெ னனறுஞ் சிலர் எலியாவென்றுஞ் சிலர் பழயதீர்க்கதரிசிகளிலொருவன உயிர் அடைந்தெழு ந்தானென்றுஞ்சொல்லுகிறார்களென்றார்கள்.

என்ன

உய அவர்சொன்னது. நீங்கள் என்னைக்குறித்து சொல்லுகிறீர்களென்றார். அதற்குப் பேதுரு நீர் பராபர டைய கிறிஸ்து என்றான்.

உக அப்பொழுது அவர்கள் அதையொருவருக்குஞ்சொ ல்லாதபடிக்கு அவர்களுக்குக் கெட்டியாய்க்கட்டளையிட டார்.

உஉ அன்றியும் அவர்சொன்னது. மனிதனுடையகுமா

priests and scribes, and be slain, and be raised the third day.

23 And he said to them all, If any man will come after me, let him deny himself, and take up his cross daily, and follow me.

24 For whosoever will save his life shall lose it : but whosoever will lose his life for my sake, the same shall save it.

25 For what is a man advantaged, if he gain the whole world, and lose himself, or be cast away?

26 For whosoever shall be ashamed of me and of my words, of him shall the Son of man be ashamed, when he shall come in his own glory, and in his Father's, and of the holy angels.

27 But I tell you of a truth, there be some standing here, which shall not taste of death, till they see the kingdom of God.

28 And it came to pass about an eight days after these sayings, he took Peter and John and James, and went up into a mountain to pray.

29 And as he prayed, the fashion of his countenance was altered, and his raiment was white and glistering.

30 And, behold, there talked with him two men, which were Moses and Elias:

31 Who appeared in glory, and spake of his decease which he should accomplish at Jerusalem.

32 But Peter and they that were with him were heavy with sleep: and when they were awake, they saw his glory, and the two men that stood with him.

33 And it came to pass, as they departed from him, Peter said unto Jesus, Master, it is good for

ராலும் வேதபாரகராலுந் தள்ளப்படவுங் கொல்லப்பட வும் பின்பு மூன்றாம் நாளிலே உயிரோடெழுந்திருக்கவும்வே ண்டுமென்றார்.

உங அல்லாமலும் அவர் எல்லாருடனேயுஞ்சொன்னது. ஒருவன் எனக்குப் பின் செல்லமனதாயிருந்தால் அவன் தன் னைத்தான வெறுத்துத் தன சிலுவைமரத்தைத் தினந்தோ றும் எடுத்துக்கொண்டு என்னைப்பின்பற்றக்கடவன்.

உச என்னத்தினாலெனில் தன் சீவனையிரட்சித்துக்கொ ள்ளவிரும்புகிறவன் அதையிழந்துபோவான். என்னிமித்த ந்தன சீவனையிழந்துபோகிறவன் அதையிரட்சித்துக்கொள்

வான.

உரு அன்றியும் மனி தனானவன உலகமயாவையுஞ் சம

பாதித்துக்கொண்டு தன்னை த த ான அழித்தால் அல்லது சேதப்படுத்தி னால் அவனுக்கு என்ன லாபமுண்டாயிருக்

ம.

வசனங்களை=

உசா அன்றியும் என்னைக்குறித்தும் என குறித்தும் வெட்கப்படுகிறவனெவனோ அவனைக்குறித்து மனிதனுடையகுமாரன தமமுடையமகிமையோடும் பிதா வானவருடைய மகிமையோடும் பரிசுத்த தூதருடைய மகி மையோடுமவரும்பொழுது வெட்கமடைவான்.

உஎ இங்கே நிற்கிறவர்களிற சிலர் பராபரனுடைய ஆளு கையைக்காணுமளவும் மரணத்தையடைவதில்லையென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்

றார்.

உஅ இந்தவசனங்களையவர்சொல்லி ஏறக்குறைய எட நாளானபொழுது அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையுங் கூட்டிக்கொண்டுசெபம்பண்ணும்படிக்கு ஒருமலையிலேறினார்.

உக அவர்செபமபண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று. அல்லாமலும் அவருடைய வஸ்திரம வெண்மை யாகிப்பிரகாசங்கொடுத்தது.

ங) அன்றியும் மோசே எலியா இவ்விரண்டுபேரும மகி மையோடே காணப்பட்டு அவருடனேபேசி,

கூக அவர் எருசலேமிலே நிறைவேற்றும் மரணத்தைக் குறித்துச் சம்பாஷணைபண்ணிக்கொண்ட ணடார்கள்.

ஙஉ பேதுருவும் அவனோடிருந்தவர்களுங் கனமான நித திரையடைந்து விழித்துக்கொண்டபொழுது அவருடைய மகிமையையும் அவரிடத்தில் நின்ற அவ்விரண்டுபேரை கண்டார்கள்.

ர யுங்

ஙங அன்றியும் அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து

us to be here: and let us make three tabernacles ; one for thee, and one for Moses, and one for Elias: not knowing what he said.

34 While he thus spake, there came a cloud, and overshadowed them: and they feared as they entered into the cloud.

35 And there came a voice out of the cloud, saying, This is my beloved Son: hear him.

36 And when the voice was past, Jesus was found alone. And they kept it close, and told no man in those days any of those things which they had seen.

37

And it came to pass, that on the next day, when they were come down from the hill, much people met him.

38 And, behold, a man of the company cried out, saying, Master, I beseech thee, look upon my son: for he is mine only child.

39 And, lo, a spirit taketh him, and he suddenly crieth out; and it teareth him that he foameth again, and bruising him hardly departeh from him.

40 And I besought thy disciples to cast him out; and they could not.

41 And Jesus answering said, O faithless and perverse generation, how long shall I be with you, and suffer you? Bring thy son hither.

42 And as he was yet a coming, the devil threw him down, and tare him. And Jesus rebuked the unclean spirit, and healed the child, and delivered him again to his father.

43 And they were all amazed at the mighty power of God. But while they wondered every one at all things which Jesus did, he said unto his disciples.

யிருக்கிறது நல்லது.

நாங்கள் உமக்கும்

மோசேயுக்கும் எலியாவுக்கும் ஒரொருகுடிலாக மூன்றுகுடில்களையுண்டா க்குவோமென்று தகுதியான யோசனைபண்ணாமற் சொன்

(30) OUT

ஙச அப்படியவன் சொல்லுகிறபொழுது ஒருமேகமவந் து அவர்களமேலே நிழலிட்டது. அவ்விருவரும் மேகத்திற் குட்பிரவேசிக்கையிற் சீஷர் பயந்தார்கள்.

ஙரு அப்பொழுது இவர் (எனக்கு) அன்பாயிருக்கிறஎன னுடைய மாரன வருக்குச்செவிகொடுங்களென்றுமே கத்திலிருந்து சத்தமுண்டாயிற்று.

[ocr errors]

ஙஙா அந்தச்சததமுண்டாகையில் இயேசுவானவர்மாத திரமிருந்தார். பினபு அவர்கள்கண்டவைகளிலொன்றையும் அக்காலத்திலேயொருவருக்கும் அறிவியாமல மவுனமாயிரு

ந்தார்கள்

[ocr errors]

கூஎ மறுநாளிலே அவர்கள் மலையிலிருந்திறங்கினபொழு து அநேகசனங்கள் அவருக்கெதிர்க்கொண்டுவந்தார்கள்.

ஙஅ அல்லாமலும் அவர்களிலொருவன் கூப்பிட்டுச்சொ ன்னது. போதகரே நீர் என்மகனை நோக்கிப் பார்க்கும்படி க்கு உம்மைவேண்டிக்கொள்ளுகிறேன். அவன் எனக்கு

ஒரேபிள்ளையானவன.

கூகூ ஒரு ஆவியவனைப்பிடிக்கிறது. உடனே அலறுகிறா ன். அவனை நுரைதள்ள அலக்கழித்து அவனைக்கசக்கின்பின் பும் அவனைவிட்டு நீங்குகிறது அரிதாயிருக்கின்றது.

சாய அதைத் துரத்தும்படிக்கு உமமுடையசீஷரைவேண் டிக்கொண்டேன். அவர்களுக்கு அப்படிச்செய்யத்திராணி யில்லையெனறான்.

[ocr errors]

சக இயேசுவானவர் மாறுத்தரமாகச்சொன்னது. வாசமில்லாதமாறுபாடான சந்ததியே. எதுவரைக்கும் உங் களிடத்திலிருந்து உங்களிற்பொறுமையாயிருப்பேனென்று சொல்லிப் பின்பு உன்மகனையிங்கேகொண்டுவாவென்றார்.

சஉ அவன்வருகிறபொழுது பசாசு அவனை நொறுக்கி அலக்கழித்தது. இயேசுவானவர் அந்த அசுத்த ஆவியை யதட்டிப் பிள்ளையைக் குணமாக்கி அவனைத் தகப்ப ஒப்புக்கொடுத்தார்.

க்கு

சங (அதைக்கண்ட) எல்லாரும் பராபரனுடையமகத் துவத்தைக்குறித்துப் பிரமித்தார்கள். இயேசுவானவர்செய் தஎல்லாவற்றையுங்குறித்துயாவரும் ஆச்சரியப்படுகிறபொ ழுது அவர் தமமுடையசீஷரை நோக்கிச்சொன்னது.

« SebelumnyaLanjutkan »